- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 310 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.