- Advertisement -
சிறைச்சாலை வளாகத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளான மேலும் 54 பேர் நேற்று அடையாளங் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை சிறைச்சாலை வளாகத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களுள் மூவாயிரத்து 117 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.