- Advertisement -
மொனறாகலை மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது.
மொனராகலை மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
பிபிலை – ரிதிமாலிய பகுதியைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரே பிபிலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.