- Advertisement -
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 840 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 485 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.