- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதற்கமைய, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 584 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.