- Advertisement -
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சுன் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதற்கமைய நாட்டில் கொரோனா தொர்ருக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை குறித்த இரண்டு பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது