- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட 10 பேரில் வெலிசறை கடற்படை முகாம் வீரர்கள் 8 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
- Advertisement -
இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 471 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.