- Advertisement -
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு இதனைத்தெரிவித்துள்ளது.
- Advertisement -
கட்டாரிலிருந்து நாடு திரும்பிய ஐவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 935 ஆக காணப்படுகின்றது.