- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
- Advertisement -
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஏழு பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்வடைந்துள்ளது.