- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய குருநாகலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.