- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 991 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.