- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
- Advertisement -
இதன் அடிப்படையில் இன்றைய நாளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 719 ஆக அதிகரித்துள்ளது.