- Advertisement -
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மேலும் நான்கு பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
அத்துடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் எட்டுப் பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை 134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைசசின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட 451 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.