- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ளஅறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளான 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.