- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
- Advertisement -
இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்திருக்கின்றது.