நாளை தமிழ் சினிமா இரசிகர்கள் கடும் கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள்.
காரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக திரையரங்கில் வெளியாகப்போகும் முதல் பிரபல நடிகரின் படம்.
பொதுவாக நடிகர் விஜயின் படம் என்றாலே கூட்டம் அலைமோதும் தான்.
இப்போது இரசிகர்கள் படத்தை பார்க்கவும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
இந்த நேரத்தில் தான் படத்தின் இன்ட்ரோ காட்சியை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்துவிட்டனர்.
அதை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நிறுவனம் மீது புகார் கொடுத்த மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்கள் எக அறிவிக்கப்பட்டுள்ளது.