தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா.
இவருடைய தனிப்பட வாழ்கையில் எவ்வளவு சோகங்கள் இருந்தாலும் சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்டு பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார் நயன்தாரா
இவருடைய நடிப்பில் வெளியான ஶ்ரீ ராம ராஜ்யம் திரைப்படம் நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம் என்று சொல்லலாம் இந்த திரைப்படத்தை சிறப்பாக நடித்து கொடுத்தமைக்காக படக்குழுவினர் மலர் தூவி வரவேற்றுள்ளனர் இதனை எதிர்ப்பாக்காத நயன்தாரா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்
குறித்த காணொளி வெளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது